sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

டூவீலர் மோதி அரசு ஊழியர் பலி

/

டூவீலர் மோதி அரசு ஊழியர் பலி

டூவீலர் மோதி அரசு ஊழியர் பலி

டூவீலர் மோதி அரசு ஊழியர் பலி


ADDED : ஏப் 15, 2025 07:28 AM

Google News

ADDED : ஏப் 15, 2025 07:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்தூர்: ஸ்ரீ ராமபுரத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி 55. திண்டுக்கல் வி.எஸ்.கோட்டை மார்க்கம்பட்டி கூட்டுறவு சொசைட்டியில் செயலாளராக உள்ளார்.

நேற்று மாலை ஸ்ரீராமபுரத்திலிருந்து நடை பயிற்சி சென்று வீடு திரும்பியபோது பழநியிலிருந்து வேடசந்தூர் வழியாக எரியோடு சென்ற டூவீலர், மோதியதில் சம்பவ இடத்திலேயே தண்டபாணி உயிரிழந்தார்.

டூவீலரை ஓட்டி வந்த பழநி நெய்க்காரபட்டி உதயா 20 காயமடைந்தார்.

வேடசந்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us