sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

/

அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : ஏப் 18, 2025 06:44 AM

Google News

ADDED : ஏப் 18, 2025 06:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிப்படி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குவோர், சத்துணவு, அங்கன்வாடி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொகுப்பூதியம், சிறப்பு கால முறை ஊதியம் வழங்குவதை காலமுறை ஊதியமாக மாற்றி வழங்கக் கோரி ,தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கலெக்டர் அலுவலகம் முன் நடந்த இதற்கு சங்க மாவட்ட செயலாளர் அண்ணாதுரை தலைமை வகித்தார். வணிக வரி அலுவலர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் திரவியராஜா, சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் பி.பிரேடேரிக் எங்கல்ஸ் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us