sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

அரசு நிதி உதவி

/

அரசு நிதி உதவி

அரசு நிதி உதவி

அரசு நிதி உதவி


ADDED : அக் 21, 2024 05:31 AM

Google News

ADDED : அக் 21, 2024 05:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை: குளத்துார் அரசம்பட்டி நாராயணன் சுந்தரபுரி வேலு ஆகியோர் காமாட்சிபுரத்தில் செயல்படும் கல் குவாரியில் பணிபுரிந்தபோது கடந்தாண்டு செப்.14ல் அங்கு ஏற்பட்ட வெடி விபத்தில் இறந்தனர்.

இவர்களது குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண உதவி தொகையை அரசு அறிவித்திருந்தது.

இதற்காக தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதியில் அனுப்பப்பட்ட காசோலையை விபத்தில் இறந்த 2 தொழிலாளர்களின் குடும்பத்தினரிடம் வேடசந்துார் எம்.எல்.ஏ., காந்திராஜன் வழங்கினார். தாசில்தார் சுல்தான் உடனிருந்தார்.






      Dinamalar
      Follow us