sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மார்ச் 22ல் குரூப் 4 பயிற்சி வகுப்பு துவக்கம்

/

மார்ச் 22ல் குரூப் 4 பயிற்சி வகுப்பு துவக்கம்

மார்ச் 22ல் குரூப் 4 பயிற்சி வகுப்பு துவக்கம்

மார்ச் 22ல் குரூப் 4 பயிற்சி வகுப்பு துவக்கம்


ADDED : மார் 17, 2024 05:50 AM

Google News

ADDED : மார் 17, 2024 05:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒட்டன்சத்திரம்: ''காளாஞ்சிபட்டி கருணாநிதி நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டி தேர்வு பயிற்சி மையத்தில் மார்ச் 22 முதல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 போட்டி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாக '' கலெக்டர் பூங்கொடி தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: காளாஞ்சிபட்டி கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டி தேர்வு பயிற்சி மையத்தில் குரூப் 4 பணியிட போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் மார்ச் 22 காலை 9:30 மணிக்கு துவங்க உள்ளது. தேர்வுக்கு குறைந்த நாட்களே உள்ளதால் இடைவெளி இன்றி நான் முதல்வன் திட்டத்தின் கீழ் சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு தினமும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்றார்.






      Dinamalar
      Follow us