sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 பணம் பறித்த இருவர் மீது குண்டாஸ்

/

 பணம் பறித்த இருவர் மீது குண்டாஸ்

 பணம் பறித்த இருவர் மீது குண்டாஸ்

 பணம் பறித்த இருவர் மீது குண்டாஸ்


ADDED : பிப் 15, 2026 05:37 AM

Google News

ADDED : பிப் 15, 2026 05:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் தெய்வசிகாமணிபுரத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வழக்கில் ஜவகர் நகரை சேர்ந்த சரவணகுமார் 40, புதுப்பட்டி ஜெயகிருஷ்ண கண்ணன் 22, ரவுண்ட் ரோடு புதூர் அஜித் சுரேந்தர் 25 ,என 3 பேரை நகர் வடக்கு போலீசார் கைது செய்தனர்.

இதில் சரவணக்குமார், ஜெயகிருஷ்ண கண்ணன் குற்ற நடவடிக்கைகளை ஒடுக்கும் பொருட்டு குண்டாசில் நடவடிக்கை எடுக்க அனுமதிக்கோரி கலெக்டருக்கு எஸ்.பி.,பிரதீப் பரிந்துரை செய்தார். கலெக்டர் சரவணன் ஒப்புதல் அளிக்க இருவர் மீதும் குண்டாசில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us