sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

சின்னாளபட்டியில் நாளை நடக்கிறது ஹேண்ட்பால்; அணி வீரர்கள் தேர்வு

/

சின்னாளபட்டியில் நாளை நடக்கிறது ஹேண்ட்பால்; அணி வீரர்கள் தேர்வு

சின்னாளபட்டியில் நாளை நடக்கிறது ஹேண்ட்பால்; அணி வீரர்கள் தேர்வு

சின்னாளபட்டியில் நாளை நடக்கிறது ஹேண்ட்பால்; அணி வீரர்கள் தேர்வு


ADDED : நவ 14, 2024 07:18 AM

Google News

ADDED : நவ 14, 2024 07:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னாளபட்டி ; சப்-ஜூனியர் பிரிவு மாணவர்களுக்கான திண்டுக்கல் மாவட்ட ஹேண்ட்பால் அணி வீரர்கள் தேர்வு சின்னாளபட்டியில் நாளை (நவ. 15) நடக்க உள்ளது.

மாநில அளவிலான இப்போட்டிகள் நவ. 23, 24ல் திருவண்ணாமலையில் நடக்க உள்ளது. இதில் 2010 ஜன. 1க்கு பின் பிறந்த மாணவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.

இதற்கான திண்டுக்கல் மாவட்ட அணி வீரர்கள் தேர்வு சின்னாளபட்டி சேரன் வித்யாலயா பள்ளியில் நாளை ( நவ. 15) மதியம் 2:00 மணிக்கு துவங்குவதாக திண்டுக்கல் மாவட்ட ஹேண்ட்பால் அசோசியேஷன் செயலாளர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

பங்கேற்க விரும்புவோர் பயிற்சியாளர் அசோக்குமாரிடம் 96299 22596 ல் போட்டிகளுக்கான விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us