sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

சிறுமிக்கு தொல்லை: தொழிலாளிக்கு சிறை

/

சிறுமிக்கு தொல்லை: தொழிலாளிக்கு சிறை

சிறுமிக்கு தொல்லை: தொழிலாளிக்கு சிறை

சிறுமிக்கு தொல்லை: தொழிலாளிக்கு சிறை


ADDED : மார் 15, 2024 06:59 AM

Google News

ADDED : மார் 15, 2024 06:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: கொடைக்கானல் கூக்கால் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி கிருஷ்ணன்54.

இவர் 2022ல் அதே பகுதியை சேர்ந்த 11 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். சிறுமி பெற்றோரிடம் தெரிவிக்க அவர்கள் கொடைக்கானல் அனைத்து மகளிர் போலீசில் புகாரளித்தனர். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கிருஷ்ணனை,கைது சிறையில் அடைத்தனர். இதன் வழக்கு திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கருணாநிதி,குற்றவாளி கிருஷ்ணனுக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை,ரூ.3500 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us