sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கழிவுகளை அகற்றாது தீ வைக்கும் நெடுஞ்சாலை துறை

/

கழிவுகளை அகற்றாது தீ வைக்கும் நெடுஞ்சாலை துறை

கழிவுகளை அகற்றாது தீ வைக்கும் நெடுஞ்சாலை துறை

கழிவுகளை அகற்றாது தீ வைக்கும் நெடுஞ்சாலை துறை

1


ADDED : ஜூலை 27, 2025 04:30 AM

Google News

ADDED : ஜூலை 27, 2025 04:30 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடவடிக்கை எடுக்கப்படும்

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு முட்டை கழிவுகளை கொட்டி சென்ற லாரி ஓட்டுனருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தோம். கணவாய் பகுதி என்பதால் ஓட்டுநர்கள் இயற்கை உபாதைகளை கழிக்க ஓரம் கட்டி நிறுத்துகின்றனர். சரி நிறுத்திவிட்டு செல்லட்டும் என நினைத்தால் இப்படி கழிவுகளை கொட்டி செல்கின்றனர். இரவு நேரங்களில் கொட்டி செல்வதால் கொட்டிய லாரிகளை அடையாளம் காண முடியவில்லை. காற்று காலத்தில் ரோட்டோரம் தீ வைத்து எரிப்பது ஆபத்தானது தான். குப்பையை கொட்டாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

-முருகேசன், நெடுஞ்சாலை பொறியாளர், வேடசந்துார்.






      Dinamalar
      Follow us