sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்

/

மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்

மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்

மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜன 01, 2025 05:59 AM

Google News

ADDED : ஜன 01, 2025 05:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : வேட்டைத் தடுப்பு காவலர் பணியை வெளி முகமையிடம் ஒப்படைப்பதை வனத்துறை கைவிட வேண்டும்.

2008 வன உரிமை சட்டத்தை அமல்படுத்தி சிறுமலை,கொடைக்கானல் பழங்குடியினர், பராம்பரிய விவசாயிகளின் சாகுபடி நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ,திண்டுக்கல் ஆர்.டி.ஓ.,அலுவலகம் முன் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலர் அஜாய்கோஷ் தலைமை வகித்தார்.

விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் பெருமாள்,தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பெருமாள், மாநில குழு உறுப்பினர் பொன்னுச்சாமி பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us