sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

வதந்திகளை நம்ப வேண்டாம் தோட்டக்கலை துறை அறிவிப்பு

/

வதந்திகளை நம்ப வேண்டாம் தோட்டக்கலை துறை அறிவிப்பு

வதந்திகளை நம்ப வேண்டாம் தோட்டக்கலை துறை அறிவிப்பு

வதந்திகளை நம்ப வேண்டாம் தோட்டக்கலை துறை அறிவிப்பு


ADDED : ஏப் 06, 2025 05:25 AM

Google News

ADDED : ஏப் 06, 2025 05:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி : ''பழநி பகுதியில் விளையும் தர்பூசணிகளில் ரசாயன ஊசி செலுத்தப்படவில்லை'' என தோட்டக்கலை துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.

பழநி பகுதியில் ஆண்டிபட்டி, பாப்பம்பட்டி பகுதிகளில் 370 ஏக்கரில் தர்பூசணி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அறுவடை செய்து வரும் தர்பூசணியில் கூடுதல் நிறம் பெறுவதற்காக ரசாயன ஊசி செலுத்தப்படுவதாக தகவல் பரவி வருகிறது.

இதனால் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காமல் சிரமம் அடைகின்றனர். தோட்டக்கலை துறையினர் அறுவடைக்கு தயாராக உள்ள தர்பூசணி நிலங்களில் ஆய்வு செய்தனர். நிறத்திற்காகவும் சுவைக்காகவும் ஊசி மூலம் ரசாயனம் செலுத்தப்படவில்லை என்பது தெரிந்தது. இயற்கையாகவே பழங்களில் நிறமும் சுவையும் உள்ள நிலையில் ரசாயனம் செலுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்யப்பட்டது.

தர்பூசணி பழங்களில் லோகோபின் என்ற மூலப் பொருளால் தான் நிறமும் சுவையும் கிடைக்கிறது. சமூக வலைதளவில் பரவும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என தோட்டக்கலைத் துறையினர்தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us