sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

/

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை


ADDED : ஜன 08, 2025 05:37 AM

Google News

ADDED : ஜன 08, 2025 05:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரத்தில் பகலில் கதவின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 2 பவுன் நகை, ரூ.77 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர்.

ஒட்டன்சத்திரம் செக்போஸ்ட் அண்ணாநகர் 2வது தெருவை சேர்ந்தவர் கணேஷ்குமார்.அலைபேசி கடை வைத்துள்ளார். வீட்டை பூட்டி விட்டு மனைவி அனுசியாவுடன் கடைக்கு சென்றார். மதியம் 2:00 மணிக்கு வந்த போது பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறந்து கிடந்தது. பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 2 பவுன் நகை , ரூ.77 ஆயிரம் திருடு போனது தெரிந்தது. ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us