sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

வீட்டை அபரிகரித்த காங்., தலைவர் நீதிமன்ற உத்தரவில் வீடு ஒப்படைப்பு

/

வீட்டை அபரிகரித்த காங்., தலைவர் நீதிமன்ற உத்தரவில் வீடு ஒப்படைப்பு

வீட்டை அபரிகரித்த காங்., தலைவர் நீதிமன்ற உத்தரவில் வீடு ஒப்படைப்பு

வீட்டை அபரிகரித்த காங்., தலைவர் நீதிமன்ற உத்தரவில் வீடு ஒப்படைப்பு


ADDED : மே 06, 2025 06:31 AM

Google News

ADDED : மே 06, 2025 06:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் காங்., தலைவர் அபரிகரித்த வீடு நீதிமன்ற உத்தரவின் பேரில் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

திண்டுக்கல்லை சேர்ந்த சுபைதா பேகம் 77, ராஜாமுகமது 80, ஆகியோர்களுக்கு பாத்தியப்பட்ட வீட்டை திண்டுக்கல் மாநகர காங்., தலைவர் மணிகண்டன் கட்டுமான தொழில் செய்வதற்காக வாடகைக்கு பிடித்து ,வீட்டின் உரிமையாளர்களின் அனுமதியின்றி காங்., கட்சி அலுவலகமாக பயன்படுத்தினார்.

வாடகை தொகையை 5 ஆண்டுகளுக்கு மேலாக செலுத்தவில்லை. வீட்டின் உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வீட்டை அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கவும், வாடகை பாக்கி ரூ.8 லட்சம் கொடுக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவிற்கு பிறகும் வீட்டை காலி செய்து உரிமையாளர்களிடம் ஒப்படைக்காததால் நீதிமன்ற ஊழியர்கள், கிராம நிர்வாக அலுவலர், வழக்கறிஞர்கள் பிரகாஷ், தனபால், நாசர் முகமது, மோகன், எட்வர்ட் ஜோசப் ஹில்லர், சிவக்குமார். சவரிராஜ் ஆகியோர் முன்னிலையில் வீடை வீட்டின் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us