sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

நான் முதல்வன் திட்ட முகாம்

/

நான் முதல்வன் திட்ட முகாம்

நான் முதல்வன் திட்ட முகாம்

நான் முதல்வன் திட்ட முகாம்


ADDED : செப் 27, 2024 07:12 AM

Google News

ADDED : செப் 27, 2024 07:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒட்டன்சத்திரம்: காளாஞ்சிபட்டி கலைஞர் நூற்றாண்டு அறிவு சார் மையத்தில் பிளஸ் 2 படித்துவிட்டு உயர்கல்விக்கு செல்ல இயலாத மாணவ மாணவிகளுக்கு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்வுக்கு படி என்ற சிறப்பு வழிகாட்டுதல் முகாம் நடந்தது.ஐ. வாடிப்பட்டி ஊராட்சித் தலைவர் ஜோதீஸ்வரன் தலைமை வகித்தார்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புண்ணியகோடி முன்னிலை வகித்தார். நகராட்சி பயிற்சி கமிஷனர் நந்தினி, நான் முதல்வன் திட்ட மேலாளர் சிங்கத்தேவன், பழநி மாவட்ட கல்வி அலுவலர் பரிமளா, திறன் மேம்பாட்டு மைய உதவி இயக்குனர் ராஜேஸ்வரி, நகராட்சி தலைவர் திருமலை சாமி, ஒன்றிய தலைவர் அய்யம்மாள், ஊராட்சித் தலைவர்கள் முருகானந்தம், அமுதா, மாவட்ட சமூக நலத்துறை சேர்ந்த சூர்யா, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் கதிரேசன், ஒன்றிய கவுன்சிலர் கண்மணி கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us