sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

வாய்ப்பு தந்தால் ஆதரவுகுலாலர் சங்கம்

/

வாய்ப்பு தந்தால் ஆதரவுகுலாலர் சங்கம்

வாய்ப்பு தந்தால் ஆதரவுகுலாலர் சங்கம்

வாய்ப்பு தந்தால் ஆதரவுகுலாலர் சங்கம்


ADDED : பிப் 04, 2024 05:40 AM

Google News

ADDED : பிப் 04, 2024 05:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல : ''சட்டசபை தேர்தலில் எங்களுக்கு வாய்ப்பு தரும் கட்சிக்கு லோக்சபா தேர்தலில் ஆதரவு தருவோம்,''என தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் குலாலர் சங்க மாநில தலைவர் நாராயணன் கூறினார்.

திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது: பிப்.4ல் கோபால்பட்டியில் எங்கள் சங்கம் சார்பில் மாநாடு நடக்க உள்ளது. இம்மாநாட்டில் 17 தீர்மானங்கள் நிறைவேற்ற உள்ளது. முதல் கட்டமாக மண்பாண்ட தொழிலாளர்கள் தங்கள் தொழிலுக்காக எடுக்கும் மண்ணுக்கு கட்டணம் செலுத்த வேண்டாம் என அறிவித்த முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறேன். மண்பாண்ட தொழில் நலிவடைந்து வருவதால் மண்பாண்ட தொழில் பயிற்சி கல்லுாரிகளை ஏற்படுத்த வேண்டும். எங்களின் வாழ்வுரிமையை காப்பாற்ற வேண்டும். அரசு நிவாரணத்தொகையை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். சட்டசபை தேர்தலில் எங்கள் சங்கத்தை சேர்ந்த நால்வருக்கு சீட் வழங்க வேண்டும். இதற்கு உறுதியளிக்கும் கட்சிக்கு லோக்சபா தேர்தலில் நாங்கள் ஆதரவு தருவோம் என்றார்.






      Dinamalar
      Follow us