sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

'கொடை'யில் சட்டவிரோத தங்கும் விடுதிகள்; புகார் செய்ய வாட்ஸ்ஆப்

/

'கொடை'யில் சட்டவிரோத தங்கும் விடுதிகள்; புகார் செய்ய வாட்ஸ்ஆப்

'கொடை'யில் சட்டவிரோத தங்கும் விடுதிகள்; புகார் செய்ய வாட்ஸ்ஆப்

'கொடை'யில் சட்டவிரோத தங்கும் விடுதிகள்; புகார் செய்ய வாட்ஸ்ஆப்


ADDED : ஜூலை 20, 2025 05:02 AM

Google News

ADDED : ஜூலை 20, 2025 05:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: கொடைக்கானல் மலைப்பகுதி, அதனை சுற்றிய ஊர்களில் சட்டவிரோத தங்கும்விடுதிகள் குறித்து புகார் செய்ய வாட்ஸ்ஆப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல் கலெக்டர் சரவணன் செய்திக்குறிப்பு: சென்னை உயர்நீதிமன்ற வழக்கு உத்தரவின்படி கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உள்ள ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கும் அனுமதியற்ற, சட்டத்திற்கு புறம்பான தங்கும்விடுதிகள் சம்பந்தமாக 18004 250150 கட்டணமில்லா எண்ணில் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை புகார் அளிக்கலாம்.24 மணி நேரமும் இயங்கும் 75985 78000 எண்ணிற்கும் வாட்ஸ்ஆப் மூலமாக புகைப்படம், வீடியோக்கள் அனுப்பி பொதுமக்கள் புகார் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us