sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

தெருவை ஆக்கிரமிக்கும் தனிநபர்கள்

/

தெருவை ஆக்கிரமிக்கும் தனிநபர்கள்

தெருவை ஆக்கிரமிக்கும் தனிநபர்கள்

தெருவை ஆக்கிரமிக்கும் தனிநபர்கள்


ADDED : ஜூன் 30, 2025 02:59 AM

Google News

ADDED : ஜூன் 30, 2025 02:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்தலக்குண்டு : எழுவனம்பட்டி ஊராட்சி கடம்பனூரில் கடந்த ஒரு மாதமாக தெரு பிரச்னை இருந்து வந்தது. இது சம்பந்தமாக வத்தலக்குண்டு போலீசில் கிராமத்தினர் புகார் செய்தனர். விராலிப்பட்டி வி.ஏ.ஓ., ஊர் பொதுமக்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. முடிவில் சம்பந்தப்பட்ட பாதை பொது வீதி என தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் வீதியை எந்த ஒரு தனிநபரும் ஆக்கிரமிப்போ செய்யவோ, முட்களை கொண்டு அடைக்கக் கூடாது என போலீசார் கூறினர்.

இருப்பினும் தனிநபர்கள் சிலர் முட்களை வெட்டிப்போட்டு அப்பகுதியில் வரவிடாமல் ஆக்கிரமிப்பு செய்தனர். இதனால் பொதுமக்களுக்கள், பள்ளி குழந்தைகள், முதியவர்கள் போக்குவரத்திற்கு சிரமப்பட்டனர். ஆக்கிரமிப்பை அகற்றி பொதுமக்கள் நடமாடுவதற்கு வழி செய்ய வேண்டும் என அப்பகுதியினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us