sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கல்லால் தாக்கியதில் காயம்

/

கல்லால் தாக்கியதில் காயம்

கல்லால் தாக்கியதில் காயம்

கல்லால் தாக்கியதில் காயம்


ADDED : மார் 12, 2025 06:25 AM

Google News

ADDED : மார் 12, 2025 06:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்துார்; நாகையகோட்டையை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் 33.

இவரும் கன்னிவாடி தெத்துபட்டி மாதவன் 40, இருவரும் நேற்று முன்தினம் இரவு வேடசந்தூர் ஆத்துமேடு நால்ரோட்டில் பேசிக் கொண்டு இருந்தனர்.

அப்போது முத்துக்கிருஷ்ணன் பாக்கெட்டில் இருந்த பணத்தை மாதவன் எடுக்க முயற்சி செய்ததாக கூறி இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

இதில் செங்கல்லால் மாதவன், முத்துகிருஷ்ணன் தலையில் ஓங்கி அடித்துள்ளார். வேடசந்துார் எஸ்.ஐ., ஜெயலட்சுமி மாதவனை கைது செய்தார்.






      Dinamalar
      Follow us