sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வலியுறுத்தல்

/

 ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வலியுறுத்தல்

 ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வலியுறுத்தல்

 ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வலியுறுத்தல்


ADDED : டிச 08, 2025 06:17 AM

Google News

ADDED : டிச 08, 2025 06:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒட்டன்சத்திரம்: ரயிலில் கூட்டம் அதிகமாக இருப்பதால் பயணிகள் பயன்பெறும் வகையில் திண்டுக்கல் மாவட்டம் வழியாக செல்லும் ரயில்கள் அனைத்திலும் கூடுதல் பெட்டிகளை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் ரயிலில் கூட்டம் அலைமோதும். முன்பதிவு தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்களும் புக்கிங் செய்யப்பட்டு விடுகிறது. காத்திருப்போர் பட்டியல் நூறு, இருநூறுக்கு மேல் சென்று விடுகிறது. இவர்கள் அனைவருக்கும் உறுதி செய்யப்பட்ட டிக்கெட் கிடைப்பது அரிதாகி வருகிறது. பஸ் கட்டணத்தை விட ரயில்வே கட்டணம் குறைவாகவும் ரயிலில் பயணிப்பது வசதியாகவும் இருப்பதால் நடுத்தர மக்களின் முதல் வாய்ப்பாக ரயில் பயணம் உள்ளது. இதனால்தான் பல நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்து விடுகின்றனர். ரயில்வே நிர்வாகம் பண்டிகை நாட்களை முன்னிட்டு சிறப்பு ரயில்களை இயக்கினாலும் முன்பதிவு தொடங்கிய ஓரிரு நிமிடங்களில் தீர்ந்து விடுகிறது. இதனால் முன்பதிவு செய்யப்படாத பொதுப்பெட்டியில் பயணிப்போர் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என அடுத்தடுத்து பண்டிகைகள் வரவுள்ள நிலையில் ரயில் பயணிகளின் சிரமத்தை போக்கும் வகையில் திண்டுக்கல் வழியாக இயக்கப்படும் ரயில்களில் பொதுப் பெட்டிகள் மற்றும் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளை கூடுதலாக இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us