sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

உபரி ஆசிரியர்களை கள்ளர் பள்ளிக்கு மாற்ற வலியுறுத்தல்

/

உபரி ஆசிரியர்களை கள்ளர் பள்ளிக்கு மாற்ற வலியுறுத்தல்

உபரி ஆசிரியர்களை கள்ளர் பள்ளிக்கு மாற்ற வலியுறுத்தல்

உபரி ஆசிரியர்களை கள்ளர் பள்ளிக்கு மாற்ற வலியுறுத்தல்


ADDED : ஆக 14, 2025 03:21 AM

Google News

ADDED : ஆக 14, 2025 03:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்:அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பணிபுரிவதற்கான மாற்றுப்பணி ஆணையை வழங்க வேண்டும் என தேசிய ஆசிரியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

அச்சங்க மாநில துணைத்தலைவர் விஜய் கூறியதாவது:

அரசு கள்ளர் தொடக்க, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர் இடங்கள் காலியாக உள்ளன. இதனால் கற்றல் கற்பித்தலில் மிகவும் பின்னடைவு ஏற்படுகிறது.

இத்தகைய அசாதாரணமான சூழ்நிலையில் அரசு, ஆசிரியர்களை பணி நியமனம் செய்யும் வரை உபரியாக அரசு, உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பணிபுரிய மாற்றுப் பணி ஆணை வழங்க வேண்டும். அதன் மூலம் மாணவர்களின் கற்பித்தல் நிலையில் உள்ள பின்னடைவு வெகுவாக குறையும் என்றார்.






      Dinamalar
      Follow us