sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

இறகுபந்து பயிற்றுநர் வீரர்களுக்கு அழைப்பு

/

இறகுபந்து பயிற்றுநர் வீரர்களுக்கு அழைப்பு

இறகுபந்து பயிற்றுநர் வீரர்களுக்கு அழைப்பு

இறகுபந்து பயிற்றுநர் வீரர்களுக்கு அழைப்பு


ADDED : ஏப் 13, 2025 04:05 AM

Google News

ADDED : ஏப் 13, 2025 04:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் ஸ்டார் அகாடமி மாவட்ட விளையாட்டு மையத்தில் இறகுபந்து பயிற்சிக்காக ஒரு பயிற்றுநர் நியமிக்கப்பட உள்ளார்.

இதற்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்திற்கு ஏப். 20 மாலை 5:00 மணிக்குள் வந்து சேர வேண்டும். மேலும் வீரர்கள், வீராங்கனைகள் பயிற்சியில் சேர்வதற்கான தேர்வு ஏப். 28ல் காலை 7:00 மணிக்கு மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடக்கிறது. இதில் 12 முதல் 21 வயதுடையவர்கள் பங்கேற்கலாம்.

விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு, இளைஞர் நலன் அலுவலர், விளையாட்டு அரங்கம், தாடிக்கொம்புரோடு, திண்டுக்கல், 74017 03504ல் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us