ADDED : ஏப் 24, 2025 06:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செந்துறை: பாறைப்பட்டி ஜக்காலம்மன் கோயில் திருவிழா ஏப். 16-ல் காப்பு கட்டுதலுடன் வ தொடங்கியது. தொடர்ந்து நேற்று காலை பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
எருது ஓட்டம் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.