sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பெண்ணிடம் நகை பறிப்பு

/

பெண்ணிடம் நகை பறிப்பு

பெண்ணிடம் நகை பறிப்பு

பெண்ணிடம் நகை பறிப்பு


ADDED : ஜூன் 15, 2024 06:34 AM

Google News

ADDED : ஜூன் 15, 2024 06:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடையகோட்டை : சின்னக்காம்பட்டி ராகவநாயக்கன்பட்டி வடக்கு தோட்டத்தைச் சேர்ந்தவர் சுமதி 40.

நேற்று முன்தினம் இரவு 6:55 மணிக்கு தாயாருடன் டூவீலரில் சின்னக்காம்பட்டி - கள்ளிமந்தையம் ரோட்டில் சென்றார். சி.புதுார் அருகே சென்ற போது பின்னால் டூவீலரில் வந்த 25 வயது கொண்ட இருவர் சுமதியின் கழுத்தில் இருந்த 4 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினர். இடையகோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us