sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

/

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு


ADDED : மே 09, 2025 05:33 AM

Google News

ADDED : மே 09, 2025 05:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபால்பட்டி: கோபால்பட்டி அருகே ஆளில்லாத நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து ஒன்றரை பவுன் நகை, 37 ஆயிரம் பணம் திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கோபால்பட்டி அருகே திம்மணநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பூவக்கிழவன் பட்டியை சேர்ந்தவர் மூக்கன் மகன் அழகர் 55. இவர் விவசாய கூலி வேலை செய்து வரும் இவர் கடந்த மே.4 ஒட்டன்சத்திரத்திற்கு குடும்பத்துடன் சென்று வேலை செய்துவிட்டு மே.6 ல் வீடு திரும்பியுள்ளார். வந்து பார்த்தபோது வீட்டின் கதவு, பீரோ உடைக்கப்பட்டு ஒன்றரைப் பவுன் நகை, ரூ.37,000 திருடு போனது தெரிய வந்தது. சாணார்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us