sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கார் மீது விழுந்தது மரம் தப்பியது கேரள குடும்பம்

/

கார் மீது விழுந்தது மரம் தப்பியது கேரள குடும்பம்

கார் மீது விழுந்தது மரம் தப்பியது கேரள குடும்பம்

கார் மீது விழுந்தது மரம் தப்பியது கேரள குடும்பம்


ADDED : அக் 14, 2024 04:32 AM

Google News

ADDED : அக் 14, 2024 04:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாண்டிக்குடி: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு, கேரளா, கோட்டயத்தை சேர்ந்த ராஜீவ், 39, குடும்பத்துடன் காரில் சுற்றுலா வந்தார். நேற்று காலை மூலையாறு அருகே வந்தபோது, சாலையோரம் பட்டுப்போன மரம் கார் மீது விழுந்தது.

இதில், காரில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் தப்பினர். தொடர்ந்து உயர் மின்னழுத்த ஒயர் சாலையில் அறுந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரை மணி நேரத்திற்கு பின் போக்குவரத்து சீரானது.

கொடைக்கானல் - வத்தலகுண்டு சாலை, தாண்டிக்குடி - வத்தலகுண்டு சாலை, கொடைக்கானல் மலைப்பகுதியில் சாலையோரங்களில் ஏராளமான மரங்கள் பட்டுப்போன நிலையில் விபத்தை ஏற்படுத்துவதாக உள்ளன.






      Dinamalar
      Follow us