sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கேரள சுற்றுலா பயணி 'கொடை'யில் இறப்பு

/

கேரள சுற்றுலா பயணி 'கொடை'யில் இறப்பு

கேரள சுற்றுலா பயணி 'கொடை'யில் இறப்பு

கேரள சுற்றுலா பயணி 'கொடை'யில் இறப்பு


ADDED : டிச 05, 2024 04:58 AM

Google News

ADDED : டிச 05, 2024 04:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல் : - கொடைக்கானலில் விடுதி அறையில் கேரள டாக்டருடன் தங்கிய உறவினரான சுற்றுலா பயணி இறந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

கேரளமாநிலம் சவுபர்ணிகாபாடுகாடைச்சேர்ந்தவர் சுனில் 50. திருச்சூர் அரசு மருத்துவக் கல்லுாரியில் டாக்டராக உள்ளார். இவர் திருவனந்தபுரம் வட்டியூர் காவு பகுதியை சேர்ந்த உறவினர் சுதீப் 47,உடன் நேற்று முன்தினம் கொடைக்கானலுக்கு காரில் வந்தார்.

பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தனியார் விடுதியில் தங்கிய நிலையில் இரவு மது அருந்திவிட்டு துாங்கி உள்ளனர்.

நேற்று அதிகாலையில் பார்த்த போது சுதீப் படுக்கையில் இல்லை. சுனில் தேடிய நிலையில் பாத்ரூம் கதவு உள் தாழிட்ட நிலையில் இருந்துள்ளது. விடுதி பணியாளர்களை வைத்து கதவை திறந்த போது சுதீப் சுயநினைவின்றி இருந்தார்.

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் பரிசோதித்த நிலையில் அவர் இறந்ததாக தெரிவித்தனர். இறப்பு குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us