நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எரியோடு: இ.பண்ணைப்பட்டி செல்வ மகாகணபதி, செல்வ மாகாளியம்மன், மாரியம்மன், பகவதியம்மன், முத்தாலம்மன், மீனாட்சி சுந்தரேஸ்வரர், கால பைரவர்,முனியப்ப சுவாமி கோயில் கும்பாபிஷேகம்நடந்தது.
மே 26ல் மங்கள கணபதி பூஜையுடன் துவங்கிய விழாவில் 4 காலயாக பூஜைகள் முடிந்து நேற்று காலைகடங்கள் புறப்படாகி கும்பாபிஷேகம்நடந்தது. ராஜகாளியம்மன் கோயில் அர்ச்சகர் குழுவினர் நடத்தினர்.வேடசந்துார் எம்.எல்.ஏ., காந்திராஜன், முன்னாள் எம்.எல்.ஏ., பழனிச்சாமி, தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் சாமிநாதன், கவிதா, சுப்பையன் பங்கேற்றனர்.