sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கூலி தொழிலாளி பலி: 2 மணி நேரம் ரோட்டில் கிடந்த உடல்

/

கூலி தொழிலாளி பலி: 2 மணி நேரம் ரோட்டில் கிடந்த உடல்

கூலி தொழிலாளி பலி: 2 மணி நேரம் ரோட்டில் கிடந்த உடல்

கூலி தொழிலாளி பலி: 2 மணி நேரம் ரோட்டில் கிடந்த உடல்


ADDED : மே 23, 2025 04:20 AM

Google News

ADDED : மே 23, 2025 04:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாண்டிக்குடி: - தாண்டிக்குடியில் கூலித்தொழிலாளி மாரடைப்பால் இறந்த நிலையில் அவரது உடல் 2 மணி நேரம் ரோட்டில் கிடந்த மனிதாபிமானமற்ற செயல் நடந்தது.

மேற்குவங்கம் ஹவூராவை சேர்ந்தவர் ஷ்யாம்மூர்த்தி 52, தாண்டிக்குடியில் உள்ள தனியார் தோட்டத்தில் காவலாளியாக உள்ளார். நேற்று மதியம் டீக்கடை சென்று திரும்பியவர் மாரடைப்பால் இறந்தார்.

மருத்துவமனையில் பிண அறை வசதி இல்லாத நிலையில் 2 மணி நேரம் உடல் ரோட்டிலே கிடந்தது. இதன்பின் போலீசார் வர திண்டுக்கல் அனுப்பப்பட்டது. தாண்டிக்குடி போலீசார் விசாரித்தனர்.






      Dinamalar
      Follow us