நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் : மதுரை மாவட்டம் மேலுார் அருகே சென்னகரம்பட்டியை சேர்ந்தவர்
பாண்டிச்செல்வம் 60. நேற்று முன்தினம் காலை நத்தத்தில் உள்ள தனியார் லாட்ஜில் தங்கி இருந்தார். மாலையில் வீட்டிற்கு புறப்பட்டபோது மயங்கி விழுந்து இறந்தார். நத்தம் போலீசார் விசாரித்தனர்.