ADDED : நவ 22, 2024 05:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: ஓசூரில் வழக்கறிஞர் வெட்டி தாக்கப்பட்டதை கண்டித்து பழநி வழக்கறிஞர் சங்கம் சார்பில் தலைவர் அங்குராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நேற்றும்,இன்றும் வக்கீல்கள் கோர்ட் பணியிலிருந்து விலகி இருப்பதாக தெரிவித்துள்ளனர். செயலாளர் கலை எழில்வாணன் பங்கேற்றனர்.