ADDED : அக் 18, 2024 07:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: கோவில்பட்டியில் உள்ள துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நத்தம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
மாவட்ட உரிமையியல் குற்றவியல் நடுவர் நீதிமன்றef நத்தம் நீதிபதி நல்லகண்ணன் தலைமை வகித்தார்.பள்ளி தலைமையாசிரியர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். வழக்கறிஞர்கள் , காவல் துறையினர், ஆசிரியர்கள் கலந்து கொண்டன.