sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பாதியாக சரிந்த எலுமிச்சை விலை; விரக்தியில் விவசாயிகள்

/

பாதியாக சரிந்த எலுமிச்சை விலை; விரக்தியில் விவசாயிகள்

பாதியாக சரிந்த எலுமிச்சை விலை; விரக்தியில் விவசாயிகள்

பாதியாக சரிந்த எலுமிச்சை விலை; விரக்தியில் விவசாயிகள்


ADDED : ஜூன் 24, 2025 03:12 AM

Google News

ADDED : ஜூன் 24, 2025 03:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒட்டன்சத்திரம்: ஆந்திரா எலுமிச்சை வரவால் ஒட்டன்சத்திரத்தில் விலை சரிவடைந்து பாதியாக குறைந்ததால் விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர்.

ஒட்டன்சத்திரம் ,மலைப்பகுதி கிராமங்களான வடகாடு, கண்ணனுார், கோமாளிபட்டி கிராமங்களில் எலுமிச்சை அதிகமாக விளைவிக்கப்படுகிறது. கோடை காலம் காரணமாக இதன் தேவை அதிகரித்ததால் எலுமிச்சை கிலோ ரூ.80க்கு மேல் விற்பனையானது.

இந்நிலையில் தற்போது ஆந்திரா மாநில எலுமிச்சை ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

இதனால் விலை பாதியாக சரிவடைந்து கிலோ ரூ.40க்கு விற்பனையானது.

இந்த விலையானது செடிகளில் இருந்து எலுமிச்சையை பறித்தெடுக்கும் கூலிக்கு கூட கட்டுபடியாகாது என்பதால் விவசாயிகள் விரக்தி அடைந்து உள்ளனர்.

விவசாயி ஒருவர் கூறுகையில் ஆந்திரா வரவு காரணமாக எலுமிச்சை விலை சரிவடைந்துள்ளதால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்றார்.






      Dinamalar
      Follow us