sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பா.ஜ.,வினர் விடுதலை

/

பா.ஜ.,வினர் விடுதலை

பா.ஜ.,வினர் விடுதலை

பா.ஜ.,வினர் விடுதலை


ADDED : மார் 09, 2024 06:10 PM

Google News

ADDED : மார் 09, 2024 06:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி: வரும் 10ம் தேதி, திண்டுக்கல் மாவட்டம் பழநியில் ரேக்ளா போட்டிக்கு பா.ஜ.,வினர் ஏற்பாடு செய்தனர்.

ஆனால், அதற்கு போலீசார் தடை விதித்தனர். இதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடிய பா.ஜ.,வினர் போட்டி நடத்த அனுமதி பெற்றனர். ஆனால், போட்டி நடத்த போலீசார் அனுமதிக்கவில்லை. இதனையடுத்து போலீசாருக்கும் பா.ஜ.,வினருக்கும் இடையே நேற்று இரவு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 34 பேரை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர். இந்நிலையில், இன்று மாலை அவர்களை போலீசார் விடுதலை செய்தனர்.






      Dinamalar
      Follow us