sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

சிறுமிக்கு தொந்தரவு தந்த தொழிலாளிக்கு ஆயுள்

/

சிறுமிக்கு தொந்தரவு தந்த தொழிலாளிக்கு ஆயுள்

சிறுமிக்கு தொந்தரவு தந்த தொழிலாளிக்கு ஆயுள்

சிறுமிக்கு தொந்தரவு தந்த தொழிலாளிக்கு ஆயுள்


ADDED : மே 14, 2025 02:36 AM

Google News

ADDED : மே 14, 2025 02:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளி செல்வத்துக்கு 40, ஆயுள் தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

வத்தலகுண்டு அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த சிறுமிக்கு நிலக்கோட்டை கருப்பமூப்பன்பட்டி பகுதியைச் சேர்ந்த தொழிலாளி செல்வம் பாலியல் தொல்லை கொடுத்தார். அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு திண்டுக்கல் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. செல்வத்துக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1.11 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி வேல்ருகன் தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us