sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பைக்கில் வந்து நகை பறித்த லாரி உரிமையாளர் கைது

/

பைக்கில் வந்து நகை பறித்த லாரி உரிமையாளர் கைது

பைக்கில் வந்து நகை பறித்த லாரி உரிமையாளர் கைது

பைக்கில் வந்து நகை பறித்த லாரி உரிமையாளர் கைது


ADDED : ஏப் 19, 2025 12:51 AM

Google News

ADDED : ஏப் 19, 2025 12:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்துார்:திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் 6 பவுன் தாலிசெயினை டூவீலரில் வந்து பறித்த வழக்கில் லாரி உரிமையாளர் , டிரைவர் கைது செய்யப்பட்டனர்.

வேடசந்துார் ஜி. நடுப்பட்டி கேத்தம்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி மனைவி பாப்பாத்தி 55. இவர் ரோட்டில் நடந்து சென்ற போது, டூவீலரில் வந்த இருவர் வழி கேட்பது போல் பேசி 6 பவுன் தாலி செயினை பறித்து சென்றனர்.

டி.எஸ்.பி.,பவித்ரா, இன்ஸ்பெக்டர் வேலாயுதம் தலைமையில் போலீசார் அப்பகுதி சி.சி.டி.வி., பதிவுகளை ஆய்வு செய்தனர். அதன்படி சாணார்பட்டி கோணப்பட்டியை சேர்ந்த வைக்கோல் வியாபாரியும் லாரி உரிமையாளருமான நாகராஜ் 45, அவரது டிரைவரான கொசவபட்டி அருமைராஜ் 45, ஆகியோரை கைது செய்தனர். பறித்த சங்கிலியையும் மீட்டனர்.






      Dinamalar
      Follow us