sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

'கொடை'யில் மதுரை பெண் இறப்பு

/

'கொடை'யில் மதுரை பெண் இறப்பு

'கொடை'யில் மதுரை பெண் இறப்பு

'கொடை'யில் மதுரை பெண் இறப்பு


ADDED : டிச 08, 2024 02:48 AM

Google News

ADDED : டிச 08, 2024 02:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல்:மதுரை மேல கள்ளந்திரியை சேர்ந்தவர் பால்சாமி மனைவி மகாலட்சுமி 28. திருமணமாகி 4 ஆண்டுகளாகிறது. நேற்று முன்தினம் மோதிரம் வாங்க செல்வதாக கூறி சென்றவர் மாயமானார்.

உறவினர்களிடம் தான் திரும்ப வரமாட்டேன் எனக்கூறி உள்ளார். இந்நிலையில் மேல கள்ளந்திரியை சேர்ந்த சசிகுமார் என்பவருடன் கொடைக்கானல் சென்ற விவரம் தெரிய வந்தது.

இருவரும் இங்குள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர்.

மகாலட்சுமி அங்கு இறந்து கிடந்தார். அறையில் பூச்சிமருந்து வாடை வீசியது.

சசிகுமாரை கைது செய்து கொடைக்கானல் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us