/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சிறுமியை பலாத்காரம் செய்தவர் கைது
/
சிறுமியை பலாத்காரம் செய்தவர் கைது
ADDED : நவ 30, 2024 05:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாணார்பட்டி; -திண்டுக்கல் அருகே அனுமந்தராயன் கோட்டையை சேர்ந்தவர் சந்தியாகு 50.
இவர் அதே பகுதி தனியார் தோட்டத்தில் வேலை செய்தபோது அவ்வழியாக வந்த 8 வயது பள்ளி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சாணார்பட்டி மகளிர் இன்ஸ்பெக்டர் சுமதி, எஸ்.ஐ., சாரதாமணி சந்தியாகுவை கைது செய்தனர்.

