sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பைக் வாங்க ஆசை; சங்கிலி பறித்தவர் கைது

/

பைக் வாங்க ஆசை; சங்கிலி பறித்தவர் கைது

பைக் வாங்க ஆசை; சங்கிலி பறித்தவர் கைது

பைக் வாங்க ஆசை; சங்கிலி பறித்தவர் கைது


ADDED : அக் 13, 2025 05:27 AM

Google News

ADDED : அக் 13, 2025 05:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்தலக்குண்டு : வத்தலக்குண்டில் உயர்ரக மோட்டார் பைக் வாங்கும் ஆசையில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறித்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

அண்ணாநகரை சேர்ந்தவர் பாண்டி செல்வி 50. மதுரை ரோட்டில் நடந்து சென்றபோது அவ்வழியே வந்த இளைஞர் பாண்டி செல்வியின் கழுத்தில் கிடந்த ஒன்பது பவுன் தங்கச் சங்கிலியை பறித்து தப்பி ஓட முயன்றார்.

சங்கிலி அணிந்திருந்த பெண் கூச்சலிட்டு, சங்கிலியை பறிக்க விடாமல் தடுத்தார்.

ஆள் நடமாட்டம் உள்ள பகுதி என்பதால் பொதுமக்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் வெங்கடாஸ்திரி கோட்டையைச் சேர்ந்த ராஜபாண்டி 21 என்பதும், உயர் ரக மோட்டார் பைக் வாங்க ஆசைப்பட்டு, பணத்திற்காக சங்கிலி பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us