sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மூதாட்டியிடம் நகை பறித்தவர் கைது

/

மூதாட்டியிடம் நகை பறித்தவர் கைது

மூதாட்டியிடம் நகை பறித்தவர் கைது

மூதாட்டியிடம் நகை பறித்தவர் கைது


ADDED : ஏப் 18, 2025 06:35 AM

Google News

ADDED : ஏப் 18, 2025 06:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்தில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி 4 பவுன் நகையை கொள்ளையடித்தவரை போலீசார் கைது செய்தனர்.

ஒட்டன்சத்திரம் சம்சுதீன் காலனி எதிரே மாடியில் குடியிருந்து வருபவர் நுார்ஜஹான் 80. மூன்று நாட்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த நுார்ஜகானை தாக்கிய நபர் 4 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றார். ஒட்டன்சத்திரம் போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து மதுரையை சேர்ந்த யாசிக் முகமது அலியை 27, கைது செய்து நகையை மீட்டனர்.






      Dinamalar
      Follow us