sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

அவதுாறு பரப்புவதாக கூறி மிரட்டியவர் கைது

/

அவதுாறு பரப்புவதாக கூறி மிரட்டியவர் கைது

அவதுாறு பரப்புவதாக கூறி மிரட்டியவர் கைது

அவதுாறு பரப்புவதாக கூறி மிரட்டியவர் கைது


ADDED : டிச 21, 2024 05:48 AM

Google News

ADDED : டிச 21, 2024 05:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி: பழநி , அடிவாரம் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் குறித்து சமூக வலைதளங்களில், ஊடகங்களில் அவதூறு பரப்புவதாக கூறி மிரட்டி பணம் பறித்த நபரை அடிவாரம் போலீசார் கைது செய்தனர்.

பழநி அடிவாரம் பகுதியில் பக்தர்களின் வருகை அதிகரித்ததை முன்னிட்டு ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்து வருகிறது. அய்யம்புள்ளி சாலையில் பல்வேறு வகையான சாலையோர கடைகள் முளைத்துள்ளன. இக்கடைகளில் ஸ்வெட்டர் கடை வைத்துள்ள பழநியை சேர்ந்த கந்தசாமி 54 ,என்பவரிடம் அடிவாரம் பகுதியை சேர்ந்த நாகேந்திரன் 40, செய்தியாளர்களிடம் தெரிவித்து ஊடகங்கள், சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி விடுவதாக கூறி மிரட்டி பணம் பறித்துள்ளார்.

இவர் சிலரிடம் பத்திரிகையாளர் என கூறி உள்ளார். பழநி அடிவாரம் போலீசார் நாகேந்திரனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us