sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

நீர்த்தேக்க மறுகாலில் மூழ்கியவர் பலி

/

நீர்த்தேக்க மறுகாலில் மூழ்கியவர் பலி

நீர்த்தேக்க மறுகாலில் மூழ்கியவர் பலி

நீர்த்தேக்க மறுகாலில் மூழ்கியவர் பலி


ADDED : டிச 14, 2024 05:34 AM

Google News

ADDED : டிச 14, 2024 05:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார் : ஆத்துாரை சேர்ந்த கூலித்தொழிலாளி மதுரை வீரன் மகன் பெரிய மருது 18. ஆத்துார் நீர் தேக்கம் அருகே உள்ள சடையாண்டி கோயிலில் திருக்கார்த்திகை விழா காண நண்பர்கள் சிலருடன் சென்றார்.

அப்போது ஆத்துார் நீர்த்தேக்க மறுகால் செல்வதை காண்பதற்காக அப்பகுதிக்கு சென்றார். எதிர்பாராமல் கால் தவறி விழுந்த பெரிய மருது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.

தீயணைப்பு நிலைய அலுவலர் தர்மராஜ் தலைமையில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். 2 மணி நேரத்திற்கு பின் முள் புதரில் சிக்கி இறந்து கிடந்த உடலை மீட்டனர். செம்பட்டி இன்ஸ்பெக்டர் சரவணன் விசாரிக்கிறார்.-






      Dinamalar
      Follow us