ADDED : செப் 12, 2025 04:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபால்பட்டி:கோபால்பட்டி இந்திரா நகரை சேர்ந்தவர் சின்னச்சாமி மனைவி காளியம்மாள் 65.
வடுகபட்டி பிரிவு பகுதியில் சாலையை கடக்க முயன்ற போது எதிரே வந்த சரக்கு வாகனம் மோதி இறந்தார். சாணார்பட்டி எஸ்.ஐ., வேலுச்சாமி விசாரிக்கிறார்.