sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 எஸ்.ஐ.ஆர்., பணிக்கு எதிர்ப்பு இருந்தாலும் வாக்காளர்களை இணைக்க தி.மு.க., உதவி கூறுகிறார் அமைச்சர் சக்கராபாணி

/

 எஸ்.ஐ.ஆர்., பணிக்கு எதிர்ப்பு இருந்தாலும் வாக்காளர்களை இணைக்க தி.மு.க., உதவி கூறுகிறார் அமைச்சர் சக்கராபாணி

 எஸ்.ஐ.ஆர்., பணிக்கு எதிர்ப்பு இருந்தாலும் வாக்காளர்களை இணைக்க தி.மு.க., உதவி கூறுகிறார் அமைச்சர் சக்கராபாணி

 எஸ்.ஐ.ஆர்., பணிக்கு எதிர்ப்பு இருந்தாலும் வாக்காளர்களை இணைக்க தி.மு.க., உதவி கூறுகிறார் அமைச்சர் சக்கராபாணி


ADDED : டிச 26, 2025 05:47 AM

Google News

ADDED : டிச 26, 2025 05:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலசமுத்திரம்: ''எஸ்.ஐ.ஆர்., பணிக்கு எதிர்ப்பு இருந்த போதிலும் வாக்காளர்களை இணைக்க களப்பணியில் தி.மு.க., நிர்வாகிகள் இருந்துள்ளனர்'' என அமைச்சர் சக்கராபாணி கூறினார்.

பழநியில் அவர் கூறியதாவது : காவிரி கூட்டு குடிநீர் திட்டம் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இதன் மூலம் நாள்தோறும் ஒரு நபருக்கு 55 லிட்டர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. வீடு தோறும் இணைப்புகள் வழங்கப்படும்.

பழநி - தாராபுரம் ரோட்டில் ரயில்வே மேம்பாலம் அமைக்க இடம் கையகப்படுத்த நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எஸ்.ஐ. ஆர்., களப்பணியில் தி.மு.க., நிர்வாகிகள் இணைந்து பணியாற்றி உள்ளனர் .

எதிர்ப்பு இருந்த நிலையிலும் எஸ். ஐ. ஆர்., வாக்காளர் பட்டியலில் இணைக்கும் பணியில் தி.மு.க.,கட்சிக்காரர்கள் மட்டும் பணியாற்றி உள்ளனர்.

வேறு கட்சிகாரர்கள் இதில் அதிகம் ஈடுபடவில்லை. தி.மு.க.,வின் நுாறாவது ஆண்டிலும் ஆட்சியில் இருக்கும் என்றார்.






      Dinamalar
      Follow us