sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

விரைவில் 20 லட்சம்‛ லேப் டாப் அமைச்சர் சக்கரபாணி

/

விரைவில் 20 லட்சம்‛ லேப் டாப் அமைச்சர் சக்கரபாணி

விரைவில் 20 லட்சம்‛ லேப் டாப் அமைச்சர் சக்கரபாணி

விரைவில் 20 லட்சம்‛ லேப் டாப் அமைச்சர் சக்கரபாணி


ADDED : செப் 03, 2025 07:27 AM

Google News

ADDED : செப் 03, 2025 07:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எரியோடு : ''மாணவர்களுக்கு விரைவில் 20 லட்சம் லேப் டாப்' வழங்கப்பட உள்ளதாக'' உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர்அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

எரியோடு பண்ணைப்பட்டியில் ரூ. 1.43 கோடி மதிப்பிலான திருமண மண்டபம் அடிக்கல் நாட்டு விழாவில் அவர் பேசியதாவது: கரூரில் காவிரி, அமராவதி ஆறுகள் இணையும் இடத்திலிருந்து நீர் எடுத்து வேடசந்துார், ஒட்டன்சத்திரம், நத்தம், ஆத்துார், திண்டுக்கல் தொகுதிகளில் உள்ள குளங்களுக்கு நீர் கொண்டு வர ரூ. ஒரு கோடி மதிப்பில் 'சர்வே' நடந்துள்ளது. விரைவில் மாணவர்களுக்கு 20 லட்சம் லேப் டாப்' வழங்கப்பட உள்ளது என்றார்.

எம்.எல்.ஏ., காந்திராஜன், முன்னாள் எம்.எல்.ஏ., கிருஷ்ணன், பேரூராட்சி தலைவர் முத்துலட்சுமி கார்த்திகேயன், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் கவிதா, வீரா சாமிநாதன், சுப்பையன், நகர செயலாளர்கள் செந்தில்குமார், கணேசன், கார்த்திகேயன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிசங்கர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us