/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
புதிய வழிதடத்தில் பஸ்கள் அமைச்சர் துவக்கி வைத்தார்
/
புதிய வழிதடத்தில் பஸ்கள் அமைச்சர் துவக்கி வைத்தார்
புதிய வழிதடத்தில் பஸ்கள் அமைச்சர் துவக்கி வைத்தார்
புதிய வழிதடத்தில் பஸ்கள் அமைச்சர் துவக்கி வைத்தார்
ADDED : ஜூலை 10, 2025 03:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீரனுார்: பழநி  தொப்பம்பட்டி அருகே கீரனுார் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பழநி --கீரனுார்  , பழநி- -கொக்கரக்கல்வலசு ஒரு வழித்தடத்தில் உணவு  வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி  மக்கள் பயன்பாட்டிற்கு இரு அரசு பஸ்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தொப்பம்பட்டி ஒன்றிய செயலாளர்கள் பொன்ராஜ், சுப்பிரமணி, கீரனுார் பேரூராட்சி தலைவர் கருப்புசாமி, செயல் அலுவலர் ரோகிணி கலந்து கொண்டனர்.

