/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தாடிக்கொம்பு கோயிலில் கண்ணாடி மாளிகை
/
தாடிக்கொம்பு கோயிலில் கண்ணாடி மாளிகை
ADDED : பிப் 08, 2025 05:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: தாடிக்கொம்பு சவுந்தரராஜா பெருமாள் கோயிலில் பெருமாள் தாயார் கண்ணாடி மாளிகை புதிதாக அமைய உள்ளது.
இம்மாளிகை பிப்.17ல் பக்தர்கள் பார்வைக்காக திறக்கப்பட உள்ளது. இனி பக்தர்கள் கண்ணாடி மாளிகை தரிசனம் செய்யலாம். ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி செய்கிறார்.