sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பழநி கிரிவீதியில் கண்காணிப்பு குழு ஆய்வு

/

பழநி கிரிவீதியில் கண்காணிப்பு குழு ஆய்வு

பழநி கிரிவீதியில் கண்காணிப்பு குழு ஆய்வு

பழநி கிரிவீதியில் கண்காணிப்பு குழு ஆய்வு


ADDED : ஏப் 19, 2025 12:52 AM

Google News

ADDED : ஏப் 19, 2025 12:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி:பழநி சன்னதி வீதி, கிரிவீதியில் உயர் நீதிமன்ற கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்தனர்.

பழநி கிரி வீதியில் ஆக்கிரமிப்பு அகற்றம், தனியார் வாகன பயன்பாட்டிற்கு தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனை கண்காணிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் சார்பில் ஓய்வு நீதிபதி பாரதிதாசன் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது.

இக்குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு நீதிமன்றத்திற்கு அறிக்கைகள் சமர்ப்பித்து வருகின்றனர். நேற்று பாரதிதாசன் தலைமையிலான குழுவினர் கோயில் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர். அதன்பின் கிரிவீதி ,சன்னதி வீதியில் ஆய்வு செய்தனர். கலெக்டர் சரவணன், எஸ்.பி., பிரதீப், கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, கோயில் முன்னாள் இணை கமிஷனர் நடராஜன் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us