sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பச்சை கிளிகள் பறிமுதல் தாய் மகன் கைது

/

பச்சை கிளிகள் பறிமுதல் தாய் மகன் கைது

பச்சை கிளிகள் பறிமுதல் தாய் மகன் கைது

பச்சை கிளிகள் பறிமுதல் தாய் மகன் கைது


ADDED : ஏப் 18, 2025 06:36 AM

Google News

ADDED : ஏப் 18, 2025 06:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பச்சைக்கிளி விற்பனை செய்த தாய், மகன் கைது செய்யப்பட்டதோடு 8 பச்சைக்கிளிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

திண்டுக்கல்லில் வன பாதுகாப்பு படை , சிறுமலை வன சரகத்தினர் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது பச்சை கிளிகளை வேட்டையாடி திண்டுக்கல் தங்கம் லாட்ஜ் அருகே விற்பனைக்காக வைத்திருந்த தாராபுரத்தை சேர்ந்த கல்பனா ,மகன் பாண்டி இருவரையும் கைது செய்தனர். 8 பச்சை கிளிகள், கிளிகள் பிடிக்க வைக்கப்பட்டிருந்த கூண்டுகள், வலைகள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்






      Dinamalar
      Follow us