sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

310 கி.மீ., பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்கள்

/

310 கி.மீ., பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்கள்

310 கி.மீ., பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்கள்

310 கி.மீ., பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்கள்

1


ADDED : ஏப் 19, 2025 06:16 AM

Google News

ADDED : ஏப் 19, 2025 06:16 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை; திண்டுக்கல் மாவட்டத்திற்குள் பழநி முருகன் கோயில் இருந்தாலும் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு சாமிநாதபுரம் கிராமத்தை சேர்ந்த 70 பேர் கரூர் மாவட்டம் கட்டளைக்கு பாதயாத்திரையாக சென்று காவிரி ஆற்றில் தீர்த்தம் எடுத்தப்படி 310 கி.மீ., துாரம் பாதயாத்திரையாக பழநி சென்றனர்.

சாணார்பட்டி மருநுாத்து அருகே சாமிநாதபுரத்தில் பாலமுருகன் கோயில் உள்ளது.

இக்கிராமத்தை சேர்ந்த பக்தர்கள் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தீர்த்த காவடியுடன் பழநிக்கு பாதயாத்திரை பயணம் செய்வர்.

இந்தாண்டிற்காக ஏப்.14ல் பாதயாத்திரையாக புறப்பட்ட 70 பேர் கரூர் மாவட்டம் கட்டளைக்கு பாதயாத்திரையாக சென்று காவிரி ஆற்றில் தீர்த்தம் எடுத்து கொண்டு மீண்டும் பாதயாத்திரையாக ஊர் திரும்பினர்.

நேற்று மாலை மேலும் பல பக்தர்களுடன் தீர்த்தக்காவடிகளுடன் பழநிக்கு பாதயாத்திரை புறப்பட்டனர்.

கட்டளை சென்று வர 220 கி.மீ., பழநிக்கு 90 கி.மீ., என 310 கி.மீ., துாரம் பாதயாத்திரையாக சென்றனர்.






      Dinamalar
      Follow us