sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

போர்வெல்லை மூடிய மர்ம நபர்கள்

/

போர்வெல்லை மூடிய மர்ம நபர்கள்

போர்வெல்லை மூடிய மர்ம நபர்கள்

போர்வெல்லை மூடிய மர்ம நபர்கள்


ADDED : ஜூலை 02, 2025 01:37 AM

Google News

ADDED : ஜூலை 02, 2025 01:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்தூர் : வேடசந்தூர் அரியபந்தம்பட்டி இந்திரா நகரை சேர்ந்தவர் கார்த்திகை செல்வி 35.

இவர் இந்திரா நகர் அருகே தன்னுடைய இடத்தில் வீடு கட்டுவதற்காக போர்வெல் அமைத்துள்ளார். 380 அடி ஆழம் போர்வெல் அமைக்கப்பட்ட நிலையில் நல்ல தண்ணீர் கிடைத்துள்ளது. இதனால், மோட்டார் பைப் லைனை அமைத்துள்ளார். இரவில் வந்த மர்ம நபர்கள் ஜேசிபி., எந்திரம் மூலம் ஆழ்துளை போர்வெல்லை அடித்து நொறுக்கி போர்வெல் குழாயில் மண், கற்களை போட்டு மூடி விட்டுச் சென்று விட்டனர். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us