/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நாகர்கோவில் ரயில்கள் திண்டுக்கல்லுடன் நிறுத்தம்
/
நாகர்கோவில் ரயில்கள் திண்டுக்கல்லுடன் நிறுத்தம்
ADDED : பிப் 22, 2024 03:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்:திருநெல்வேலி - மேலப்பாளையம் இடையே இரட்டை ரயில் பாதை பணி நடக்கிறது.
நாளை முதல் (பிப்.23) பிப்.28 வரை கோவை-நாகர்கோவில் ரயில் திண்டுக்கல்லோடு நிறுத்தப்படுகிறது. அங்கிருந்து மதியம் 1:25 மணிக்கு கோவை புறப்படுகிறது. இதேபோல் பிப்.22ல் பெங்களூருவிலிருந்து புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் திண்டுக்கல்லுடன் நிறுத்தப்பட்டு பிப்.24 அதிகாலை 1:00 மணிக்கு திண்டுக்கல்லிலிருந்து பெங்களூரு புறப்படும்.